{
"item_title" : "அ",
"item_author" : [" காந்தĪ "],
"item_description" : "ஹைக்கூ வகைக் கவிதைகளுக்கு வரிகள் மூன்று.அவற்றைப் படித்ததால் எழுந்த ஆர்வத்தில் மூன்று வரிக்கவிதை படைக்கும் ஆர்வம் என்னுள்ளும் எழுந்தது. ஹைக்கூ இலக்கணத்துள் இவை பொருந்தாமல் இருக்கக்கூடும்.ஆகவேதான் 'அணில்வரிகள்' என்று பெயரிட்டிருக்கிறேன். 'சாண் வயிற்றுக்காய் முழம் நீழும் கைகளில் பசி ரேகைகள்' என்ற எனது துளிப்பா மிகுந்த பாராட்டை வாசகரிடையே பெற்றுத் தந்தது. என்னுடைய கவிதைகளைப் படிக்கும் போது, முதல் வரி ஒரு காட்சியை அல்லது பொருளைக் கண்முன் கொண்டு வரும். இரண்டாம் வரியில் ஒரு செயல் முதல் வரியோடு சிந்திக்க வைக்கும்.குழப்பமாகக் கூடத் தோன்றும். மூன்றாம் வரி படித்ததும்தான் முழுக்கருத்தும் புரியும். மூன்றாம் வரிதான் கவிதையின் அச்சாணி. இக்கவிதைகளில் கற்பனைகள் இல்லை.",
"item_img_path" : "https://covers3.booksamillion.com/covers/bam/1/38/769/079/1387690795_b.jpg",
"price_data" : {
"retail_price" : "7.64", "online_price" : "7.64", "our_price" : "7.64", "club_price" : "7.64", "savings_pct" : "0", "savings_amt" : "0.00", "club_savings_pct" : "0", "club_savings_amt" : "0.00", "discount_pct" : "10", "store_price" : ""
}
}
Overview
ஹைக்கூ வகைக் கவிதைகளுக்கு வரிகள் மூன்று.அவற்றைப் படித்ததால் எழுந்த ஆர்வத்தில் மூன்று வரிக்கவிதை படைக்கும் ஆர்வம் என்னுள்ளும் எழுந்தது. ஹைக்கூ இலக்கணத்துள் இவை பொருந்தாமல் இருக்கக்கூடும்.ஆகவேதான் 'அணில்வரிகள்' என்று பெயரிட்டிருக்கிறேன். 'சாண் வயிற்றுக்காய் முழம் நீழும் கைகளில் பசி ரேகைகள்' என்ற எனது துளிப்பா மிகுந்த பாராட்டை வாசகரிடையே பெற்றுத் தந்தது. என்னுடைய கவிதைகளைப் படிக்கும் போது, முதல் வரி ஒரு காட்சியை அல்லது பொருளைக் கண்முன் கொண்டு வரும். இரண்டாம் வரியில் ஒரு செயல் முதல் வரியோடு சிந்திக்க வைக்கும்.குழப்பமாகக் கூடத் தோன்றும். மூன்றாம் வரி படித்ததும்தான் முழுக்கருத்தும் புரியும். மூன்றாம் வரிதான் கவிதையின் அச்சாணி. இக்கவிதைகளில் கற்பனைகள் இல்லை.
This item is Non-Returnable
Customers Also Bought
Details
- ISBN-13: 9781387690794
- ISBN-10: 1387690795
- Publisher: Lulu.com
- Publish Date: March 2018
- Dimensions: 9 x 6 x 0.19 inches
- Shipping Weight: 0.28 pounds
- Page Count: 78
Related Categories
